பேரணியில் கலந்துகொண்ட குற்றச்சாட்டு – மனோவிடமும் பொலிஸ் விசாரணை

பொத்துவில் – பொலிகண்டி பேரணியில் கலந்துகொண்டமை தொடர்பான விசாரணைகளுக்காக முன்னாள் அமைச்சர் மனோ கணேசனுக்கு பொலிஸார் அழைப்பு விடுத்துள்ளனர். இந்த விடயம் தொடர்பாக தனது உத்தியோகப்பூர்வ முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ள மனோ, ‘பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான பேரணியில் கலந்துகொண்டு சட்டத்தை மீறினேன் என்ற குற்றச்சாட்டின் பேரில் எனது வாக்குமூலத்தை பெறவேண்டும் என ஸ்ரீலங்கா பொலிஸ், எனது காவலர் மூலமாக எனக்கு அறிவித்துள்ளது. வீட்டுக்கு வந்து வாக்குமூலம் பெறுங்கள். நேரம் தருகிறேன் என்று கூறியுள்ளேன்’ என பதிவிட்டுள்ளார். தமிழர் … Continue reading பேரணியில் கலந்துகொண்ட குற்றச்சாட்டு – மனோவிடமும் பொலிஸ் விசாரணை